உளறல்

premkumarpec

  • 01:49:17 am on September 5, 2008 | # |
    Tags: , , ,

    புதுவையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் இடிக்கப்பட்டு திருமண கூடங்களாகவோ அல்லது வணிக வளாகங்களாகவோ மாற்றப்பட்டுவிட்டன. புறநகர் பகுதிகளில் ஏகப்பட்ட திருமணக் கூடங்கள் புதிதாய் கட்டப்பட்டு இருக்கின்றன. புதிதாய் அத்தனை தொழிற்சாலைகள் கூட வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

    மக்களுக்கு எதில் பணத்தை போடுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. எல்லோருக்கும் பணம் வேண்டும். பணம் இருப்பவர்களுக்கும் இன்னும் நிறைய தேவைப்படுகிறது

     

Leave a Comment